Followers

Saturday, July 23, 2022

==============================

வேண்டத் தக்கது அறிவோய் நீ! வேண்ட, முழுதும் தருவோய் நீ!

வேண்டும் அயன், மாற்கு, அரியோய் நீ! வேண்டி, என்னைப் பணி கொண்டாய்;

வேண்டி, நீ யாது அருள் செய்தாய், யானும், அதுவே வேண்டின் அல்லால்,

வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில், அதுவும், உன் தன் விருப்பு அன்றே?

 ===============================================================================

அன்றே, என் தன் ஆவியும், உடலும், உடைமை எல்லாமும்,

குன்றே அனையாய்! என்னை ஆட்கொண்ட போதே கொண்டிலையோ?

இன்று, ஓர் இடையூறு எனக்கு உண்டோ? எண் தோள், முக் கண், எம்மானே!

நன்றே செய்வாய்; பிழை செய்வாய்; நானோ இதற்கு நாயகமே?

=============================================================================

=============================================================================https://www.youtube.com/watch?v=PHv6Lz8s684&t=880s&ab_channel=FairyBlossoms

எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே !
நெஞ்சகமே கோயில் நினைவே சுகந்தம் அன்பே
மஞ்சனநீர் பூசைகொள்ள வாராய் பராபரமே !

============================================================================

ஒரு ஜாதகத்தைக் கையில் எடுத்தவுடன், அது நல்ல ஜாதகமா, ஜாதகன் அதிர்ஷ்டமானவன் தானா

என்று சொல்ல முடியமா? முடியும்

முதலில் லக்கினத்தைப் பாருங்கள்.

லக்கினம் பாபகர்த்தாரி யோகத்துடன் இருக்கக்கூடாது் அதாவது இரண்டு பக்கமும் தீய கிரங்கள் அமர்ந்திருக்கக் கூடாது.
லக்கினாதிபதி நீசமாகியிருக்கக்கூடாது.
அத்துடன் லக்கினாதிபதி 3_6, 8, 12ம. இடம் ஒன்றில்  டென்ட் அடித்து உட்கார்ந்திருக்கக் கூடாது
மேலும் சுப்கிரகங்களான குரு, சுக்கிரன், சந்திரன் ஆகிய 3 கிரகங்களும் நீசம் அடைந்திருக்கக்கூடாது் மறையக்கூடாது் 
தீய கிரகங்களுடன்  சேர்ந்து இருக்கக்கூடாது. அவைகளின் பார்வையிலும் படாமல் இருக்க வேண்டும்

விளக்கம் போதுமா?
அன்புடன்
courtesy;வாத்தியார் tq
---------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! 

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...