Followers

Thursday, March 5, 2020

Image may contain: 1 person








Do not worry. Always be full of joy to the end of your life.

அகில உலகமும் மாயையால் நிரம்பியது. பிரம்மமே சத்யம்; பிரம்மாண்டம் நிலையற்றது. உதீயே இவ்வுண்மைக்கு அற்புதமான அடையாளம். இது நிச்சயம் என்றறிக. மனைவி, மக்கள், மாமன், மருமகன் -- இவர்கள் யாரும் யாருக்கும் சொந்தமில்லை.

அம்மணமாக இவ்வுலகுக்கு வருகிறோம்; அம்மணமாகவே இவ்வுலகிலிருந்து வெளியேறுகிறோம். உதீயே இதை நமக்கு ஞாபகப்படுத்துகிறது.
இதை உணர்வாய், கவலையை விடு,எப்போதும் ஆனந்தமாய் இரு, என்னை சரணடைந்தவனை ஆனந்த விடுதலை கிடைக்கும் என்பது திண்ணம்.

ஓம் சாயி ஸ்ரீ சாயி சற்குரு சாயி.
================================


No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...