Do not persecute (harass) and tease the poor.
''முன்ஜன்ம
சம்பந்தமில்லாமல் எவரும் எங்கும் போவதில்லை. ஆகவே மனிதனாயினும், மிருகமாயினும், பறவையாயினும், அவமதிப்பு செய்து விரட்டி விடாதே.--
''யார் உன்னிடம்
வந்தாலும் தகுந்த மரியாதை கொடு. தாகத்தால் தவிப்பவர்களுக்கு நீரும், பசியால்
வாடியவர்களுக்கு உணவும், ஆடையில்லாதவர்களுக்குத் துணியும், திக்கற்றவர்களுக்கு
இருப்பிடமும் அளிப்பாயாக. இவ்வாறு செய்தால் ஸ்ரீஹரி ஸந்தோஷமடைவார்.--
''யாராவது உன்னிடம்
பைஸா கேட்டால், உனக்குக்
கொடுப்பதற்கு இஷ்டமில்லை என்றால் கொடுக்க வேண்டா. ஆனால், பைஸா கேட்ட நபர்
மீது நாயைப்போலக் குரைக்கவும் வேண்டா.--
==========================================
No comments:
Post a Comment