==============================
வேண்டத்
தக்கது அறிவோய் நீ! வேண்ட, முழுதும்
தருவோய் நீ!
வேண்டும்
அயன், மாற்கு, அரியோய் நீ! வேண்டி, என்னைப்
பணி கொண்டாய்;
வேண்டி,
நீ யாது அருள் செய்தாய்,
யானும், அதுவே வேண்டின் அல்லால்,
வேண்டும்
பரிசு ஒன்று உண்டு என்னில், அதுவும், உன் தன் விருப்பு
அன்றே?
அன்றே,
என் தன் ஆவியும், உடலும்,
உடைமை எல்லாமும்,
குன்றே
அனையாய்! என்னை ஆட்கொண்ட போதே கொண்டிலையோ?
இன்று,
ஓர் இடையூறு எனக்கு உண்டோ? எண் தோள், முக்
கண், எம்மானே!
நன்றே
செய்வாய்; பிழை செய்வாய்; நானோ
இதற்கு நாயகமே?
=============================================================================
=============================================================================https://www.youtube.com/watch?v=PHv6Lz8s684&t=880s&ab_channel=FairyBlossoms============================================================================
ஒரு ஜாதகத்தைக் கையில் எடுத்தவுடன், அது நல்ல ஜாதகமா, ஜாதகன் அதிர்ஷ்டமானவன் தானா
என்று சொல்ல முடியமா? முடியும்
முதலில் லக்கினத்தைப் பாருங்கள்.