Followers
Tuesday, April 28, 2020
உங்கள் வயது அறுபதை தாண்டிவிட்டதா? அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள்!!!!
60/65 வயதிற்கும் மேல் உள்ள ஆண்கள், பெண்களுக்கு, சில முக்கியமான டிப்ஸ்:-
1. கவலைப் படுவதால் எந்தப் பலனும் இல்லை என்பதால்- எதற்காகவும், யாருக்காகவும் கவலைப் பட வேண்டாம்.
2.வீட்டைத் தண்ணீர் கொண்டு துடைக்கும்பொழுது. நடக்க வேண்டாம்.
3.ஸ்டூல்,நாற்காலி,மீது ஏறி பொருட்களை எடுப்பது, சுத்தம்செய்வது, துணிகளை காயப்போடுவது, ஆகியவற்றை தவிர்க்கவும்
4.கார் தனியாக ஓட்டவே கூடாது.கூட யாராவது கண்டிப்பாகக் கூட இருக்க வேண்டும்!
5.மாத்திரைகளை வேளாவேளைக்கு தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.
6.உங்களை எந்த விஷயம் சந்தோஷப்படுத்துதுதோ அதை யாருக்காகவும்,காம்ப்ரமைஸ் செய்துகொள்ள வேண்டாம்!!!!.
7.வங்கிக்கு அதிகப் பணம் எடுக்கச்சென்றால் தனியாகச் செல்ல வேண்டாம்.
8.வீட்டில் தனியாக இருக்கும்பொழுது அறிமுகமில்லாதோர் வந்தால் கவனமாக அச்சூழலைக் கையாள வேண்டும்.
9.படுக்கையறையிலும், டாய்லெட்டிலும் காலிங் பட்டன் அவசியம்.அசாதாரண சூழலில் அழைப்பதற்கு உதவும்.
10.சைக்கிள்,டூவீலர் ஓட்டுவதை முடிந்த அளவு தவிர்க்கவும்.
11.வாழும்வரைசந்தோஷம்.. அது அதிமுக்கியம்.
கடந்தகாலம்,எதிர்காலத்தைப்பற்றி......சிந்தனைகூடாது. நிகழ்காலம் உன்னதம். அதைமுழுமையாக வாழவேண்டும்.
வாழ்க வளமுடன்! நல்ல நலமுடன்! நல்வாழ்த்துக்கள்!
---------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
courtesy வாத்தியார் ayya tq.
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
========================================================
Subscribe to:
Post Comments (Atom)
அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...
No comments:
Post a Comment