Followers

Friday, March 13, 2020


Image may contain: flower, plant, text and nature

Good morning dearest friends.

வேலைக்கு போகும் பெண்ணா? நீங்க! அப்ப‍ இத கண்டிப்பா படிக்க‍ணு நீங்க

வேலைக்கு போகும் பெண்ணா? நீங்க! அப்ப‍ இத கண்டிப்பா படிக்க‍ணு நீங்க !
இன்றைய சூழலில் ஆணும் பெண்ணும் சேர்ந்து வேலை செய்வது என்பது தவிர்க்க இயலாதது. இப்படிப் பட்ட சூழலில் சக ஆண்களிடம் இருந்து பிரச்ச னைகள் வராமல் இருக்க வேண்டுமெனில் அவர்க ளிடம் பெண்கள் எப்படி நடந்து கொ ள்ள வேண்டும்? பழக்கத்தின் எல்லை எது வரை இருக்கலாம்??
இதோ உங்களுக்கு உதவ சில பயனுள்ள ஆலோசனைகள்!

 * நம் உடைகள் எதிரிலிருப்பவரின் உணர்வு களைத் தூண்டாமல் இருப்பது நல்லது. மாடர்ன் ஆக உடுத்தினாலும் நேர்த்தியாக உடுத் துங்கள்.
 *முக்கியமாக உடன் வேலை பார்க்கும் ஆண்களிடம் நம்முடைய பர்சனல் விஷயங்களை பங்கு போடாதீர் கள். அங்கேதான் ஆரம்பிக் கிறது பல பிரச்சனைகள்.
 *சொந்த குடும்ப விஷய்ங்களுக்கு உடன் வேலைபார்க்கும் ஆண்க ளிடம் ஐடியாக்களைக் கேட்காதீ ர்கள், அட்வாண்டேஜ் எடுக்கமு ன் வருவார்கள்!
 *உடன் வேலை செய்தாலும் பர்ச னல் செல் நம்பர்களை யாருக்கு ம் தராதீர்கள். நம்பிக்கைக்குரிய நபர்களை தவிர.
 *சில நேரங்களில் உயர் அதிகாரி களே தொல்லைகள் தருவார்க ள். எடுத்தேன் கவிழ்த்தேன் என் று ஹாண்டில் செய்யாமல், பிரச்சனைகள் தீரும் வகையில் மிக ஜாக்கிரதையாகக் கையாளுங்கள்.
ஆண் நண்பர்களிடம் கை குலுக்குவது தவறல்ல, அதற்காக எல்லா வற்றுக்கும் கைக்கொடுப்பது , தொட்டுப் பேசுவது கூடாது.


 *உங்களின் பொருளாதார இய லாமை நிலையை உடன் பணிபு ரியும் ஆண்களிடம் கூறாதீர்கள்.
 *உடன் பணிபுரியும் ஆண் விமர்சி க்கும் அளவிற்கு உடையணியா தீர்கள்.
 *அலுவலகம் என்பது பணிபுரிய மட்டுமே, மற்ற உங்களது தனிப் பட்ட விருப்பங்களுக்கும் குடும்ப பிரச்சனைகளுக்கும் ஏற்ற இடம் அது அல்ல என்பதை நீங்கள் முத லில் உணரவேண்டும்.
 * நட்பு ரீதியாக புன்னகைக்கலாம், ஆனால் காரணமில்லாமல் எல் லாவற்றுக்கும் ஆண்களிடம் சிரிக்காதீர்கள்.
 * ஒரு ஆணிடம் கை குலுக்கு தல், தேநீர் பருகுதல், இரவு நேரத்தில் வாகனத்தில் செல் லுதல் இவையெல்லாம் நம் அக்கம் பக்கத்தினரால் கூர் மையாக கண்காணிக்கப்படு ம் விஷயங்கள் என்பதை மன சில் வைத்துக்கொள்ளுங்கள்!
ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள தனிப்பட்ட இயல்பு , மன மெச் சூரிட்டி போன்றவற்றை பொறுத்து ஆணிடம் பெண்கள் பழகலாம்.
 * உடன் வேலை பார்க்கும் ஆண் தவறாக நடக்க முயற்சிக்கும்போது பெண்கள் கண்டிப்பாக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். இல்லை யெனில் அதுவே ஆணகளுக்கு மிகப்பெரிய பலம் ஆகிவிடும்.
நாம எது செஞ்சாலும் வெளில கமிச்சுக்காம அமைதியாத்தேன் இருக்காங்க ! மத்த விஷயத்தி லேயும் நமக்கு ஒத்துழைப்பாங் க!என்று சம்பத்தப்பட்ட ஆண் நினைத்து விடுவான்.
இதனால் பிரச்சனை பூதாகரமாகும்போது பெண்கள் வேலைக்கு போகும் உரிமையை வீட்டில் இழக்கிறார்கள்.
 * பெண்களுக்கு சாதகமாக இப்போது நிறைய சட்டங்கள் உள்ளன. பெண்கள் அவற்றை தெரிந்து கொள்வது அவர்க ளுக்கு அதிக பாதுகாப்பு ஏற் படுத்தித் தரும்!.

 *தன்னிடம் அன்பாக பேசக் கூடியவர்கள் எல்லோருமே தன்னுடைய வாழ்க்கையை காப்பாற்றப் போகிறவர்க்ள் என்ற எண்ணம் பெண்க ளுக்கு கூடாது. வேலை செய்யும் இடத்தில் ஆண் பெண் உடல் ரீதி யான ஈர்ப்புக ளுக்கு ஆளானால் அதனால் ஏற்படும் பின் விளைவுகள் நிஜமாகவே விபிரீதமாக இருக்கும்.
 * ஆபீஸில் குறிப்பாக எந்தவொரு ஆணுடனும் தாழ்வான ரகசியக் குரலி ல் பேசாதீர்கள். இது கேட்பவர்களுக் கும் பார்ப்பவர்களுக்கும் தப்பான அபி ப்ராயத்தை ஏற்படுத்தும்.
 * ஜல் ஜல் என்று அதிக மணியோசை கொண்ட கொலுசை தவிர்க்கலாம். அலுவலகத்துக்கு அதிக சத்தம் போடு ம் கண்ணாடி வளையல்களும் வேண் டாமே!
 * உங்கள் ஆடை பற்றி (அ) உங்களுக்கு உள்ள திறமை பற்றி பாரா ட்டும் போது நன்றிஎன்று ஸ்டிரெய்ட்டாக சொல்லுங்கள். தேவையி ல்லாமல் வெட்கப்படுவதை தவிருங்கள்.
 *யாரிடம் பேசினாலும் கண்ணைப் பார் த்துப் பேசுங்கள், அவர்களையும் அப்ப டியே பேச அனுமதியுங்கள்.
 * அரட்டையில் , ஜோக்ஸ் என் ற பேரில் விரச பேச்சுகளை அனுமதிக் காதீர்கள்.

 *எதற்காகவும் எந்த பிரச்சனைக்காக வும் அழாதீர்கள், அழும் பெண்களை சுலபமாக ஆண்கள் திசை திருப்பி விடு கிறார்கள்.
 * தேவையே இல்லாமல் எதற்கெடுத் தாலும் சத்தமாக சிரிக்காதீர்கள்.
 * விழா, விசேஷம் தவிர உடன்வே லை ப் பார்க்கும் ஆணை தேவையில்லா மல் வீட்டுக்கு அழைக்காதீர்கள், நீங்க ளும் செல்லா தீர்கள்.
 * ஆண்கள் தனது மனைவியை உங்களோடு ஒப்பீட்டு பேசுவதை யோ அல்லது அவளுக்கு ஒண்ணுமே தெரியாது என்று மதிப்பை குறை த்துப் பேசுவதையோ அனுமதிக்காதீர்கள்.


 * ஆண் எந்த நோக்கத்திற்காக உங்களிடம் பேசுகிறான் என்று அவன் நோக்கத்தை அவ ன் வார்த்தைகளிலும் கண்களிலும் இருந்து பெண் கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.
அதைப்பொறுத்தே ஒரு பெண் ஆணுடம் பழகும் போது அந்த உறவை எவ்வளவு தூரத்தில் வைக்கலாம் என்று வரைமுறை ப்படுத்திக் கொள்ள வேண்டும்.

Jokes For YOU.
1   A Teacher lecturing on population - In India after 
 Every 10 sec a 
 woman gives birth to a kid. 
 A Sardar stands up- we must find & stop her!. 
 
2   Sardar-why r all these people running? 
 Man- This is a race, the winner will get the cup. 
 Sardar-If only the winner will get the cup, why r 
 others running? 
 
3  Teacher: "I killed a person" convert this sentence 
 into future tense. 
 Sardar: The future tense is "u will go to jail". 
 
4  Sardarji was filling up application form for a job. He was 
 not sure as to what to be filled in column "Salary 
 Expected". 
 After much thought he wrote: Yes! 
 
5  Sardar told his servant: Go and water the plants. Servant 
 it’s already raining. Sardar: So what? Take an 
 umbrella and go. 

நமது வாழ்வை சிறப்பாக்கும் வழிகள் ......

நம்பிக்கை!

விழித்து எழு!

வென்றுவிடுவோம் என்ற நம்பிக்கை உன்னுள்ளே பிறக்கட்டும் உன்னுடைய உடம்பின் ஒவ்வொரு அணிவிலும் இந்த நம்பிக்கைப் பரவட்டும். அப்படிச் செய்தால்தான் உன்னால் எதையும் சாதிக்க முடியம்.

நீ ஆயிரம் மருந்துகளை உன்னுடைய வியாதிகளின் பொருட்டுச்சாப்பிடலாம். ஆனாலும் நோயில் இருந்து மீண்டுவிட வேண்டும் என்ற தளராத நம்பிக்கை உனக்கு இல்லாமல் போய்விட்டால் நீ குணம் அடைவது முடியாத ஒரு விஷயம் தான்.

பொறுமை!

நீ ஒரு போதும் உணர்ச்சி வசப்படாதே! உணர்ச்சி வசப்படுவதால் பரபரப்பு ஏற்படுகிறது. அதற்கு இடம் தராதே!

உன்னுடைய பொறுமையை இழக்காதே!

எரிச்சல் அடையாதே!

உனக்கு எப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்ப்பட்டாலும் நிர்ச்சலனமாக இருக்கப் பழகிக்கொள்.

கோபம்

மற்றவர்கள் உன்னை எப்படி நடத்தினாலும் நீ கோபத்துக்கு மட்டும் இடம் தரக்கூடாது.

சோர்விலே எச்சரிக்கை

நீங்கள் மிகவும் சோர்ந்து போய் இருக்கும் போது ஒருபோதும் தூங்கச் செல்லவேண்டாம். இடையிடையே ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். இத்துடன் உங்களால் முடிந்த மிக எளிமையான உடல் பயிற்சிகளைச செய்யுங்கள். உங்களுக்கு மீண்டும் புத்துணர்ச்சியைத் தரக்கூடிய உங்களுக்குப் பிடித்தமான எதையாவது படியுங்கள்.

உங்களுக்கு மிகவும் பிடித்த இசையைக் கேளுங்கள். சுடச்சுட ஒரு கோப்பைப் பால் அருந்துங்கள்.

உதவியும் இன்பமும்!

உன்னிடம் உள்ள கடவுள் உணர்வு ஒன்றுதான் உனக்குக் கிடைக்கும் உணைமையான ஒரே உதவி. அது ஒன்றுதான் உண்மையான மகிழ்ச்சி.

நன்றி ஆதி சிறி.
My dearest friend, friends
Have a wonderful morning!!

"அன்பினிய உள்ளங்கள் அனைத்திற்கும்
 அன்புடன் கூடிய  இனிய காலை வணக்கம்....!!!
 அன்புடன் vicknasai.
===================================

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...