Followers

Wednesday, March 4, 2020

46 சொற்களில் ஒரு சுருக்சிரிப்புக் கதை!
நீதிமன்றம்.

கூண்டில் நின்றவரிடம் நீதிபதி கேட்டார்:
நீ ஏன் அவரைக் கொலை செய்தாய்?”

குற்றாவாளி: பணத்துக்காக.

பணத்தை என்ன செய்தாய்?”

குடித்தேன்; உல்லாசமாக இருந்தேன்.

கொலை செய்யப்பட்டவரிடம் வேறு என்ன இருந்தது.

ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் ரொட்டியும் இறைச்சியும்.

அவற்றை என்ன செய்தாய்?”

ரொட்டியைத் தின்றேன். இறைச்சியைத் தூக்கி எறிந்துவிட்டேன்.

ஏன் அப்படிச் செய்தாய்?”

அன்று வெள்ளிக்கிழமை. வழக்கமாக
நான் விரதம்இருக்கும் நாள்.
========================================================================

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...