Followers

Wednesday, January 15, 2020

எல்லோருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..

மண்ணுலகத்தினில் பிறவி மாசற
எண்ணிய பொருளெல்லாம் எளிதில்முற்றுற
கண்ணுதல் உடையதோர் களிற்றில் மாமுக
பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவோம்

திருச்சிற்றம்பலம்


ஓம் நமோ பகவதே சாயிநாதாய
அமிர்த வாக்ய வர்ஷாய
சகல லோக பூஜிதாய
சர்வ தோஷ நிவாரணாய
ஷிரிடி வாசாய
சாயிநாதாயதே நமஹ..........

கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி
நில்லாப் பிழையும் நின் ஐந்தெழுத்தைச்
சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும் தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சி ஏகம்பனே
—– பட்டினத்தார்



அன்பிற்கினிய உறவுகளே ! தமிழர் திருநாளாம் தைத்திருநாளில்
வீடுகள், மாட்டுத் தொழுவங்களுக்கு
வண்ணம் தீட்டி, பச்சரிசி,
புது வெல்லம், செங்கரும்பு,
மஞ்சள், மாக்கோலம்,
புத்தாடையுடன் பாரம்பரியம்,
பண்பாட்டை பறைசாற்றும் ஒருநாள்
பூமிப்பந்தின் ஆதாரமான சூரியன்,
உலகின் பசி போக்கும் உழவர்கள்,
படைப்புக் கருவிகளாக விளங்கும்
கால்நடைகளுக்கு நன்றி
தெரிவிக்கும் தைத்திருநாள்...!
பிழைப்புக்காக திசைகள் எட்டும்
சென்ற பந்தங்கள் ஓர்நாளில்
ஒன்றுகூடி மகிழும் திருநாள்..!
இந்த நன்னாளில்
பொங்கும் பொங்கல் உங்கள்
வாழ்வில் பல வெற்றிகளை பெற்று
மகிழ்ச்சியுடன் வாழ எனது
மனமார்ந்த வாழ்த்துக்கள்
எல்லோருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
Hi, My dearest friend, friends
Wishing you & your family a very Happy Pongal.
Pot rice to Sun God
Sugarcane to Cow and Ox
Sweet rice to You and Me
Good milk to Friends and Family
May the almighty bless you all with the best of health, wealth & prosperity. With Lots of best wishes and regards.
அன்பின் உறவுக்கும், உறவுகளுக்கும்
என் இனிய வணக்கங்கள்`!!! / எல்லோருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
அன்புடன் VicknaSai.

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...