தாழ்வெல்லாம் வருமோ அய்யா.............
தந்தை தாய் இருந்தால் உலகத்தில் உமக்கிந்த
தாழ்வெல்லாம் வருமோ அய்யா - பெற்ற
தந்தை தாய் இருந்தால் உலகத்தில் உமக்கிந்த
தாழ்வெல்லாம் வருமோ அய்யா
அந்தமில் நடம் செய்யும் அம்பல வாணரே
அந்தமில் நடம் செய்யும் அம்பல வாணரே
அந்தமில் நடம் செய்யும் அம்பல வாணரே
அந்தமில் நடம் செய்யும் அம்பல வாணரே
அருமை உடனே பெற்று பெருமை உடன் வளர்த்த
தந்தை தாய் இருந்தால் உலகத்தில் உமக்கிந்த
தாழ்வெல்லாம் வருமோ அய்யா
அருமை உடனே பெற்று பெருமை உடன் வளர்த்த
தந்தை தாய் இருந்தால் உலகத்தில் உமக்கிந்த
தாழ்வெல்லாம் வருமோ அய்யா
கல்லால் ஒருவன் அடிக்க ......
கல்லால் ஒருவன் அடிக்க ......
கல்லால் ஒருவன் அடிக்க உடல் சிலிர்க்க
காலில் செருப்பால் ஒரு வேடன் வந்தே உதைக்க
கல்லால் ஒருவன் அடிக்க உடல் சிலிர்க்க
காலில் செருப்பால் ஒரு வேடன் வந்தே உதைக்க
வில்லால் ஒருவன் அடிக்க .....
வில்லால் ஒருவன் அடிக்க காண்டீபம்
என்ற வில்லால் ஒருவன் அடிக்க
கூசாமல் ஒருவன் கை கோடாலியால் வெட்ட
கூசாமல் ஒருவன் கை கோடாலியால் வெட்ட
கூட்டத்தில் ஒருவன் பித்தா பேயா என திட்ட
கூட்டத்தில் ஒருவன் பித்தா பேயா என திட்ட
வீசி மதுரை மாறன்.....
வீசி மதுரை மாறன் பிரம்பால் அடிக்க
அந்த வேளை யாரை நினைந்தீரோ .... அய்யா
.....
பெற்ற தந்தை தாய் இருந்தால்
கல்லால் ஒருவன் அடிக்க
காலில் செருப்பால் ஒரு வேடன் வந்தே உதைக்க
வில்லால் ஒருவன் அடிக்க
கூசாமல் ஒருவன் கை கோடாலியால் வெட்ட
கூட்டத்தில் ஒருவன் பித்தா பேயா என திட்ட
வீசி மதுரை மாறன் பிரம்பால் அடிக்க
அந்த வேளை யாரை நினைந்தீரோ .... அய்யா
.....
பெற்ற தந்தை தாய் இருந்தால் உலகத்தில்
உமக்கிந்த
தாழ்வெல்லாம் வருமோ அய்யா .....
வருமோ அய்யா .....
வருமோ அய்யா .....
மார்கழி மகா உற்சவம் - 2010
மதிப்பிற்குரிய அருணா சாய்ராம் அவர்கள்
நிகழ்ச்சி
(வழங்கிய ஜெயா தொலைக்காட்சிக்கு நன்றி)
பாடியவர்: அருணா சாய்ராம்
பாடல்: தந்தை தாய் இருந்தால்
இயற்றியவர்: பொன்னையாப்பிள்ளை
இராகம்: சண்முகப்ரியா
_________________________________________________________
https://www.youtube.com/watch?v=2oKi7y5X8RM&ab_channel=JothiThemozhi
============================
No comments:
Post a Comment