ஒருநாள், அம்முதியவர் திடீரென்று இறந்து விட்டார். அவர் தந்த முகவரிப்படி காமராஜருக்கு தகவல் தரப்பட்டது. அதைக் கேட்டு அதிர்ந்து போனார் காமராஜர். ஏன் என்றால், இறந்தவர் யார் என்றே அவருக்கு தெரியாது.................................
எல்லோர்க்கும் என்றும் அன்பு வணக்கம் சகோ தோழமை களே..........
எட்டயாபுரம், பா.நா.கணபதி எழுதிய, 'நினைவுகள்' நூலிலிருந்து: ஒரு முதிய காங்கிரஸ் தியாகி, சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேரும்போது, தன் பெயருடன், மே/பா. காமராஜர், தலைவர், சத்தியமூர்த்திபவன், சென்னை என, பதிவேட்டில் எழுதி கொள்ளும்படி கூறினார்.
ஒருநாள், அம்முதியவர் திடீரென்று இறந்து விட்டார். அவர் தந்த முகவரிப்படி காமராஜருக்கு தகவல் தரப்பட்டது. அதைக் கேட்டு அதிர்ந்து போனார் காமராஜர். ஏன் என்றால், இறந்தவர் யார் என்றே அவருக்கு தெரியாது.
'இறந்தவர் காங்கிரஸ் தியாகி; என் முகவரியை தந்திருக்கிறார். அவருக்கு என்னிடம் அவ்வளவு நம்பிக்கை! தியாகியின் இறுதி சடங்கை நல்ல முறையில் செய்ய வேண்டும்...' என்ற கடமையுணர்வு அவரது உள்ளத்தில் மேலிட்டது.
மருத்துவமனை சென்று, இறந்தவரின் உடலை பெற்று, நல்லடக்கம் செய்யும்படி, செயலர் வி.எஸ். வெங்கட்ராமனிடம் தெரிவித்தார். அன்று, தன் வழக்கமான நிகழ்ச்சிகளை ரத்து செய்தவர், செயலற்றவராக, ஈஸி சேரில் சாய்ந்து விட்டார்.
சடலம், மூலகொத்தளம் சென்றடைந்து, எரியூட்டும் சமயம் அங்கு சென்ற காமராஜர், 'இந்த தியாகி யாரோ... வீடு, வாசல், மனைவி, மக்கள் எல்லாவற்றையும் துறந்து, காங்கிரசில் சேர்ந்து பல அவஸ்தைகள் பட்டும் கூட, அக்கட்சியிடம் நம்பிக்கை இழக்காத இவர், மரணம் அடையும் முன், காங்., அலுவலக விலாசமே தந்துள்ளார். இவருக்கு நாம் எல்லாருமே கொள்ளி போடுவோம்...' என்று, நா தழுதழுக்க கூறிய வார்த்தைகள், அனைவரையும் கண்ணீர் விட செய்தன.
ஒரு எளிய தியாகிக்காக, தியாக சீலரான காமராஜர் சிந்திய கண்ணீர், தூய்மையான அன்பின் வெளிப்பாடாக விளங்கியது.
மனிதரில் மாணிக்கம் ஐயா காமராஜர் அவர்கள் என்றும் சிரஞ்சீவி.
அன்பு நன்றி சகோ நடுத்தெரு நாராயணன்.
=======================================================================
அம்மியில் அரைத்த சட்னி ருசி அதிகம் -
மிக்ஸி வந்தது;
ஆட்டு உரல் மாவு இட்லி ருசி அதிகம் -
கிரைண்டர் வந்தது;
உலையில் வைத்த சாதம் ருசி அதிகம் -
குக்கர் வந்தது;
விறகு அடுப்பு சமையல் ருசி அதிகம் -
கேஸ் அடுப்பு வந்தது;
வீட்டில் செய்த மசாலா ருசி அதிகம் -
மசாலா பொடி வந்தது;
பானையில் ஊற்றி வைத்த நீர் ருசி அதிகம் -
பிரிட்ஜ் வந்தது;
மண்ணில் விளையாட்டு மகிழ்ச்சி அதிகம் -
வீடியோ கேம் வந்தது;
பாட்டி சொன்ன கதையில் உயிர் இருந்தது -
டி.வி. வந்தது.
=======================================================================
அம்மியில் அரைத்த சட்னி ருசி அதிகம் -
மிக்ஸி வந்தது;
ஆட்டு உரல் மாவு இட்லி ருசி அதிகம் -
கிரைண்டர் வந்தது;
உலையில் வைத்த சாதம் ருசி அதிகம் -
குக்கர் வந்தது;
விறகு அடுப்பு சமையல் ருசி அதிகம் -
கேஸ் அடுப்பு வந்தது;
வீட்டில் செய்த மசாலா ருசி அதிகம் -
மசாலா பொடி வந்தது;
பானையில் ஊற்றி வைத்த நீர் ருசி அதிகம் -
பிரிட்ஜ் வந்தது;
மண்ணில் விளையாட்டு மகிழ்ச்சி அதிகம் -
வீடியோ கேம் வந்தது;
பாட்டி சொன்ன கதையில் உயிர் இருந்தது -
டி.வி. வந்தது.
இயற்கையை நம்பியிருந்தால் இன்பமாய் வாழ்ந்திருப்போம்; இயந்திரங்களை நம்பியதால் இயந்திரமாகவே வாழ்கிறோம்.. முடிந்தவரை இயற்கையை சார்ந்து வாழ்வோம்..
மொத்தத்தில் இயற்கை போய் செயற்கை வந்தது
1.சர்க்கரை நோய் வந்தது
2.இரத்தகொதிப்பு வந்தது
3.புற்றுநோய் வந்தது
4.மாரடைப்பு வந்தது
5.ஆஸ்த்துமா வந்தது
6.கொழுப்பு வந்தது
7.அல்சர் வந்தது
இவ்வுளவு வந்தும் நமக்கு புத்தி வந்ததா?
2.இரத்தகொதிப்பு வந்தது
3.புற்றுநோய் வந்தது
4.மாரடைப்பு வந்தது
5.ஆஸ்த்துமா வந்தது
6.கொழுப்பு வந்தது
7.அல்சர் வந்தது
இவ்வுளவு வந்தும் நமக்கு புத்தி வந்ததா?
tq sako Rasiah Sivagnanarajah
==================================================
==================================================
ஒம் குரு வாழ்க, குரு நன்றாய் வாழ்க, குருவே துணை...
Gurur Brahma, Gurur Vishnu, Gurur Devoh Maheshwara
Guru Sakshat Parabrahmah Tasmai Shree Guru Veh Namah !
Gurur Brahma, Gurur Vishnu, Gurur Devoh Maheshwara
Guru Sakshat Parabrahmah Tasmai Shree Guru Veh Namah !
I am Love, I shower Love. I share Love. I am pleased with Love. - Baba
When your heart is filled with good thoughts and feelings, all that comes out of the senses - your speech, your vision, your action - will naturally be pure. - Baba
உனது ஹ்ருதயம் நல்ல சிந்தனைகளாலும் நல்ல உணர்வுகளாலும் நிரப்பப்பட்டுள்ள போது, உனது பேச்சு, பார்வை, செயல்கள் யாவும் இயல்பாகவே சுத்தமாக இருக்கும். – பாபா
Embodiments of divine Love!............ Have A Great And Wonderful Day Ahead.
God Bless You All............ love-all-serve-all-help-ever-hurt-never............. Sairam
God Bless You All............ love-all-serve-all-help-ever-hurt-never............. Sairam
அன்புறவுகள்... எல்லோர்க்கும்... அனைவருக்கும் சகோ என்றென்றும் அன்பு நன்றியுடன்.! இனிய காலை மதிய மாலை இரவு வணக்கம்! ..உரித்தாகுக தோழமை / சகோ(களே)................!!!
"ஒன்று நினைக் கில் அது ஒழிந்து மற்றொன்றாகும்; அன்றில் அது வரினும் வந்தெய்தும்; ஒன்று நினையாமல் முன்வந்து நிற்கும்; எனையாளும் ஈசன் செயல்'
ஆன்றோர்க்கும், சான்றோர்க்கும், என்னைப்போன்றோர்க்கும் இறையருளோடு கூடிய இனிய நற்காலை வணக்கம் அன்பு சகோ, இனிய நாளாக மலரட்டும்...சகோ தோழமை களே............... " விடியும் என்று விண்ணை நம்பும் நீ ....! முடியும் என்று உன்னை நம்பு...!!"
ஓம் சாயி நமோ நம! ஸ்ரீ சாயி நமோ நம!
ஜெய ஜெய சாயி நமோ நம! சத்குரு சாயி நமோ நம!
அன்புடன் சகோதரன்
விக்னசாயி............
ஜெய ஜெய சாயி நமோ நம! சத்குரு சாயி நமோ நம!
அன்புடன் சகோதரன்
விக்னசாயி............
=====================================
உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.
--------------------------------------------------------
No comments:
Post a Comment