Followers

Sunday, February 16, 2020

ஞாபகம் இருக்கிறதடி!
முதன்முதலாய் உன்
முகத்தைக் கண்ட நாள்!
கூட்டத்தில் நிரம்பிய
கூட்டுவண்டியிலே
கூடுவாஞ்சேரிதனில்
குதித்து ஏறினாய்!
பயணிகளின் பேச்சு
பார்த்ததும் போச்சு!
பார்வைக்கணைகளெல்லாம்
பாய்ந்தன உன்மேலே!
அருகினில் வந்தாய்!
அதிர்ந்து போனேன்!
குரல்தனைக் கேட்டேன்
"ஐயா சாமி தர்மம் பண்ணுங்கய்யா!"
எச்சரிக்கை: இது ஆரம்பம் தான்! இன்னும் வரும்; வரணும்.
p-p
=======================================

Image may contain: 1 person
=========================================

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...